நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ


நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ
நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ற பாட்டிலும் நடனமாடியுள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராணி (44). இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்..
 
வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க.
வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

Watch the video and forget your friends and make your comments memorize the video. Like our page to see . The video  is  below

#Rani #nattamait eacher 


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.