சாமானியப் பெண்களும் வாய்திறக்க வேண்டும் -நடிகை ரோகிணி


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகை ரோகிணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பெண்களுக்குப் பேசும் உரிமை உள்ளது என்பதன் ஒரு பகுதியாக Me too உருவாகியுள்ளது. கருத்துரிமையின் ஒரு பகுதியாகத்தான் மீ டூ-வைப் பார்க்கிறேன். சாமானியப் பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள் குறித்துப் பேச முன்வர வேண்டும். அவர்கள் முன்வருவார்கள் என நம்புகிறேன். மேலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நிலையை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி `கருத்துரிமை போற்றுதும்' என்ற தலைப்பில் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது என கூறியுள்ளா

வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க.

வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.
Watch the video and forget your friends and make your comments memorize the video. Like our page to see . The video  is  below


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.